♥தத்துவம் மச்சி தத்துவம்♥
''சாதிப்பதற்கு உருவம் ஒரு தடையல்ல....
'''சாதிப்பதற்கு உருவம் ஒரு தடையல்ல....
இதை உணர்த்தியது ''நான் ஈ''
ரொம்ப நல்லா இருக்குங்க.. எல்லாரும் பாக்கவேண்டிய படம்...
முக்கிய அறிவிப்பு;-
உங்க அறிவு பூர்வமான லாஜிக்கான விஷயத்த கவனிக்குரத விட்டுட்டு சொல்ல வந்த விஷயத்த....... என்னப் போல குழந்தைங்க பாக்கிரதப் போல படத்த பாருங்க...
''நான் ஈ'' நைஸ் படம்...... ♥
இதை உணர்த்தியது ''நான் ஈ''
ரொம்ப நல்லா இருக்குங்க.. எல்லாரும் பாக்கவேண்டிய படம்...
முக்கிய அறிவிப்பு;-
உங்க அறிவு பூர்வமான லாஜிக்கான விஷயத்த கவனிக்குரத விட்டுட்டு சொல்ல வந்த விஷயத்த....... என்னப் போல குழந்தைங்க பாக்கிரதப் போல படத்த பாருங்க...
''நான் ஈ'' நைஸ் படம்...... ♥
பேஸ்புக் காதல்
பேஸ்புக்கில காதல்லிக்கிறது சரியா தப்பான்னு நிறையப்பேருக்கு சந்தேகம் இருக்கில்ல??
அந்த சந்தேகத்த என் அறிவுக்கு எட்டிய வகையில என் மனசுக்கு படுர ஒரு விஷயம் சொல்றன் பிடிச்சிருந்தா ஏத்துக்கோங்க... :)
*** உண்மையான காதல் என்றால் என்னை பொறுத்தவரை எந்த ஊடகமும் தப்பில்லை.....
’’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’’
எண்டது உண்மை என்றால்
அந்த இறைவன் அந்த 2 பேரையும் சேத்துவைக்கிற ஊடகமாக ஏன் இந்த பேஸ்புக்கை பயன்படுத்தி இருக்ககூடாது?? :)
F ♥
வாழ்வில் வெற்றி நிட்சயம்......!
ஒன்னும் இல்லாததில் இருந்து
தோன்றியதுதான் இவ்விலகு
ஒன்றும் இல்லை என்று நினைக்குன்
உங்களுக்குள்ளும்
கண்டிப்பாக ஏதேனும் இருக்கும்
அதனை முதலில் கண்டு பிடியுங்கள்
வாழ்வில் வெற்றி நிட்சயம்......!
இனிய காலை வணக்கம் நண்பர்களே......
║░█░█░║░█░█░█░║░█░█░║
║░█░█░║░█░█░█░║░█░█░║
║░║░║░║░║░║░║░║░║░║░║
╚═╩═╩═╩═╩═╩═╩═╩═╩═╩═╝
=====================
* ஐ ஜாலி.........
* ஐ..... 2012 உலக அழிவு ஆரம்பிச்சிடிச்சா???
* ஐ ஜாலி.........
* காதல் தொல்ல இல்ல...
* கடன்காரன் தொல்ல இல்ல.......
* பொண்டாட்டிமேல சந்தேகப் பர்ர புருஷனோட தொல்ல இல்ல....
* இனி பொண்ணு பொறந்தா கள்ளிப் பால் குடுத்து கொல்லவேண்டிய தேவை இல்ல......
* கடவுளைசொல்லி போலிச் சாமியார்களோட தொல்ல இல்ல....
*அடே...... நாம மீண்டும் கருவறைக்க போக போரம்டா.. அந்த நிம்மதியான உலகத்துக்கு.. எதுக்குடா?? பயம்.. ஷந்தோஷப் படுங்க....
+++===+++===+++===+++===++ +===+++===+++===
* ஐ ஜாலி.........
* காதல் தொல்ல இல்ல...
* கடன்காரன் தொல்ல இல்ல.......
* பொண்டாட்டிமேல சந்தேகப் பர்ர புருஷனோட தொல்ல இல்ல....
* இனி பொண்ணு பொறந்தா கள்ளிப் பால் குடுத்து கொல்லவேண்டிய தேவை இல்ல......
* கடவுளைசொல்லி போலிச் சாமியார்களோட தொல்ல இல்ல....
*அடே...... நாம மீண்டும் கருவறைக்க போக போரம்டா.. அந்த நிம்மதியான உலகத்துக்கு.. எதுக்குடா?? பயம்.. ஷந்தோஷப் படுங்க....
+++===+++===+++===+++===++
யென்ன வாழ்க்கைடா....
யென்ன வாழ்க்கைடா....
இப்ப பெத்தவங்களுக்கு>>>>
இங்க வாங்க... இந்தக்காலத்தில பசங்கள குத்தம் சொல்லுரீங்களே....
நாங்க என்ன உங்களமாதிரி 13,14 வயசிலையே கல்யாணம் பண்ணிவைக்கவா கேக்கிறம்???
எங்களுக்கெண்டு வயசுவர நாங்க எங்கட விருப்பப்படி எங்கட முயட்சியில முன்னேறுவம் எண்டுதானே சொல்றம்
எங்கள எங்கட வழியில விடுங்கண்ணுதானே சொல்றம்
நீங்க என்ன பன்றனீங்க அந்தக்காலத்தில???
உங்களுக்கு அந்தக்காலத்தில வேற பொழுதுபோக்கே இல்ல.. அதனான அந்தக்காலத்தில பல்குழல்ல ஆமிக்காரங்கள் செல் அடிக்கிறமாதிரி 10,15 பிள்ளைய பெத்துப்போடீங்க.....
நாங்க அப்பிடியா???? இந்தகாலத்தில அப்பிடியா பன்றம்???
அளவோட பெத்து வழமோட வாழ்றம்....
எங்களுக்கெண்டு எவ்வளவு பிறவேலை பாக்கிறம்தெரியுமே????
என்னபொறுத்தவரைக்கும் உங்களவிட நாங்க பெட்டர்.......
காலத்துக்கேத்தமாதிரி நீங்க மாறப்பாருங்க.....
.....
வீட்ட வந்தா தங்கச்சி இருக்கு நீ எப்ப நிறைய உளைச்சு சீதனம் சேக்கபோற எண்ணு பெத்தவங்க உங்களோட நச்சரிப்புவேற...
இனி எங்கள புரிஞ்சுக்காத பொண்ணுங்களுக்கு>>>>
வெளியில போனா...... சும்மா இருக்கப்படாம.. இருப்புக்கொள்ளாத வியாதியில யாரோடையாச்சும் சண்டவேர... (( அதுவுன் ஊர்ர்க்காரங்கள் யாருமே பாத்துடக்கூடாதுங்கிற ஆலேர்ட்டாவேற....))))]
ச்சரி பின்ன யாராச்சும் ஊருக்க ஒரு பிகர செட் பண்ணலாம்னு பாத்தா.... கறுமம் ஊருக்க இருக்கிறதெல்லாம் ஒரே சப்ப பிகறுகளாவே இருக்குதுகள்...
அப்பிடி இல்லய சூப்பரா ஒண்ணு பாத்தா... அவளப்பத்தி விசாரிச்சா... அவளுக்கு லண்டன்ல மாப்பிள முடிவாகீட்டுதாம்...... ((( முதல்ல வெளிநாட்டுல இருக்கிரவங்கள போட்டுத்தள்ளனும்னு என்னப்போல நிறைய பசங்க இப்ப யோசோப்பிங்களே....))
சரி பேஸ்புக்குக்காச்சும் வந்து ஒரு பிகர உஷார் பண்ணலாம்னா.............
ஹன்சிகா போட்டோ போட்டுக்கிட்டு கிழவிங்க ரேஞ்சுக்கில்ல வருது..... நாசமா போறவகள்.....
சரி பின்ன ஸ்கைப் ஐடிகேட்டா..... ஒரு மூதேவி சொல்லுது ஸ்கைப் பழுதாப்போச்சாம்
((( போட்டுத்தள்ளனும் சார் இவகள))))
பசங்க நாங்கல்லாம் ரொம்ப பாவமுங்க...
எங்களமட்டும் தப்பு சொல்லாம நீங்க எல்லாரும் முதல்ல திருந்துங்க......
அதோட இந்தக்காலத்து நம்மூர் பொண்ணுங்களுக்கு
உள்ளூருக்க மரியாதையா,,, கொஞ்சமெண்டாலும் என்னையப்போல அழகா இருக்கிரவங்கல உங்களுக்கெல்லாம் பிடிக்காது என்ன????
போயும் போயும் வெளினாட்டுல தொழிலதிபர் எண்டு சொல்லிக்கிட்டு அங்க கோப்ப கழுவுர டொல் மண்டத் தலையனைத்தானே உங்க எல்லாருக்கும் புடிக்குது என்ன???
பொண்ணுங்க நீங்க முதல்ல திருந்துங்கடி....
அப்பறம் பசங்கள திருத்தம் சொல்லலாம்...
நாங்களும் பாவம்தானே????
பிடிச்சிருந்தா செயார் பண்ணிக்கோங்க....
டொட்....
அம்மா.......
╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮
பத்து திங்கள் எனை சுமந்தாயெ
ஈன்றபின்பும் நெஞ்சில் சுமந்தாயே
உன்பசி மறந்து என்
பசி தீர்த்தாயே
இன்று அன்னையர் தினமாம்...
அம்மா.......
நீ என் நெஞ்சில் இருக்கும்
ஒவ்வொரு தருணங்களும்
எனக்கு அன்னையர் தினம்தான்
எனக்கொரு வரம் குடு தாயே..
உனக்கு முன் என்னுயிர்
உன் மடியிலேயே
பிரிய வேண்டும்...
ஐ லவ் யூ அம்மா..... ♥
╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮
Subscribe to:
Posts (Atom)